Header Ads



மஹிந்தவினால் தாங்கமுடியவில்லை..!


மஹிந்த ராஜபக்ஷவிற்கு தன்னுடன் இருப்பவர்களினாலேயே அழுத்தம்  அதிகரிக்கின்றது. அவருடன் இருக்கின்ற சிலர் மஹிந்தவை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் அழுத்தங்களை மஹிந்தவினால்  தாங்கமுடியாமல் இருக்கின்றது. அந்த அழுத்தங்களை சமாளிப்பதற்கே  மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாடு சென்றிருக்கின்றார்  என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.