Header Ads



காலியில் முஸ்லிம் ஊடவியலாளர், மீது தாக்குதல் (படங்கள்)

ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன், தாக்குதலுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி, தலபிட்டியல் வைத்து குறித்த ஊடகவியலாளரும் அவரது சகோததரரும் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் மற்றும் தடி ஆகிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வார்த்தைகளை பிரயோகித்து இவர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. May almighty Allah recuperate this brother and his sibling soon!

    ReplyDelete
  2. What are the creative actions this so-called good governance take to curb escalating crimes in this country?
    Islamic penalties are the sole solution to suppress the criminals.

    ReplyDelete
  3. நல்லாட்சியின் பல பிரிவுகளில் ஒன்றுதான் இந்த ஊடகவியளாளர் தாக்குதல். மரத்தால் விழுந்தவனை மாடு குத்திய கதை போல இந்த நல்லாட்சியிலும் மாட்டிக்கிட்டோம்.

    ReplyDelete

Powered by Blogger.