Header Ads



ஞானசாரரின் நண்பர் இந்து சம்மேளன தலைவருக்கு, பிஸ்டல் குழு கொலை அச்சுறுத்தல்


தமிழ் விடுதலை கத்தோலிக்க பேரவை என்ற அமைப்பு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்தன் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் இனந்தெரியாத நபர் இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளதாகவும் பௌத்த, இந்து ஒன்றியத்தை ஏற்படுத்த வடக்கிற்கு வேண்டாம் எனவும் அப்படி வந்தால், தமது பிஸ்டல் குழுவினால் சுட்டுக் கொல்வோம் என மிரட்டியதாகவும் அருண்காந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.9 வீதியில், கிளிநொச்சி கனகராயன்குளம் காளியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை இந்த அமைப்பினரே நேற்று முன்தினம் இரவு உடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனாவும், இந்து சம்மேளனமும் சேர்ந்தியங்குவதும் சர்வதேச பயள்கரவாதி அசின் இலங்கை வந்தபோதுஇந்து சம்மேளனமஇ அவைந கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. He is going to create new problem.

    ReplyDelete
  2. இவனும் விளம்பரத்திற்கு ஏதேதோ பண்ணிட்டான். இப்போ இப்படியும் ஒரு பிட்ட போட்டு பாக்குறான் பாவம்

    ReplyDelete

Powered by Blogger.