Header Ads



வேளாங்கண்ணிக்கு செல்பவர்களுக்கு, இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது யார் தெரியுமா..?


வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்லும் கிறித்தவ சகோதரர்களுக்கு தாவா செய்துள்ளார் சென்னையை சேர்ந்த சகோதரர் பாட்சா,

சகோதரர் பாட்சா அவர்கள் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்றவராவார். பின்பு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார்.

1 comment:

  1. Subhanallah! May almighty Allah bolster the feet of this brother in Islam and shroud him with his blessing.

    ReplyDelete

Powered by Blogger.