Header Ads



வடக்கில் சிங்கள கலாசாரத்திற்கு தடை, தெற்கில் வேல் திருவிழாவிற்கு தடை விதித்திருக்கின்றோமா..?

நாட்டின் அரசியலமைப்பிற்கு சிங்கள மக்கள் மட்டுமா கட்டுப்பட வேண்டுமென கேள்வி எழுப்பும் பொதுபல  சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வடக்கில் சிங்கள கலாசாரத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது. ஆனால் நாம் தெற்கில் வேல் திருவிழாவிற்கு எப்போதாவது தடை விதித்திருக்கின்றோமா என்றும் கேள்வி எழுப்பினார். 

கொழும்பில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2 comments:

  1. Sabas sariyana potti appadi podu machchan

    ReplyDelete
  2. இவர் இடக்கிட ஜோக்ஸ்-ம் சொல்லுவார் போல.

    ReplyDelete

Powered by Blogger.