Header Ads



யார் தீவிரவாதி..? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்..!

-ரியாஸ்தீன்-

"ஈரானில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
ஈராக்கில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
பர்மாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
லெபனானில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
பாலஸ்தீனத்தில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
*
ஏமனில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
எகிப்தில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
காஷ்மீரில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
லிபியாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
சோமாலியாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
*
சூடானில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
சிரியாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
காஸாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
இந்தியாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
உகாண்டாவில் கொல்லப்படுவது *முஸ்லீம்,*
*
இப்படி உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்களை கொல்லும் அமெரிக்க, இஸ்ரேலிய (இல்லுமினாட்டி) கைக்கூலிப்படைகளும் விபச்சார ஊடகங்களும் கொன்று குவித்து விட்டு, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று வாய் கூசாமல் பழி போடுகிறது.
*
அதையும் இந்த உலகம் நம்பிக்கொண்டிருக்கின்றது....
*
இஸ்லாத்தை தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களே......!
இஸ்லாத்தை பற்றி கடுகளவும் அறியாத அறிவீனர்களே ……!
ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்.
*
இஸ்லாம் எங்களுக்கு ஒருபோதும் தீவிரவாதத்தை கற்றுக் கொடுக்கவில்லை.....
*
*
கீழே இருப்பது தான் எங்களது அடிப்படை கொள்கை..... 
இதில் எங்கே இருக்கிறது தீவிரவாதம்....??
=================================
1-இறைவன் ஒருவனே என்ற ஓரிறைக்கொள்கை (கலிமா)
2-தொழுகை (இறை வணக்கம்)
3-நோன்பு (விரதம்)
4-ஜக்காத் (ஏழைகளுக்கு கொடுக்கும் வரி)
5-ஹஜ் ( புனித பயணம்)
*
*இது மனிதனை புனிதப்படுத்துமா...???
*இல்லை கொலை செய்ய தூண்டுமா....???

*இதைத்தான் செய்ய சொல்லி எங்களுக்கு கட்டளையிட்டுள்ளது இஸ்லாம்....
*இப்படித்தான் வாழ வேண்டும் என்று எங்கள் இறைவன் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.*
*இப்படிப்பட்ட வாழ்க்கை முறையைத்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி எங்களுக்கு வழி காட்டினார்கள்.*
*
அமைதியை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்....
அது தீவிரவாதத்தை எங்களுக்கு கற்பிக்கவுமில்லை..
அதை ஆதரிக்கவுமில்லை.....
*இஸ்லாமிய மார்கதின் மீதும் இஸ்லாமிய மக்கள் மீதும் உலக நாடுகள் அனைத்தும் தொடுத்த போரை வேறு ஒரு மதத்தின் மீதோ அல்லது வேறு ஒரு மார்கத்தின் மீதோ போர் தொடுத்து இருந்தால் இந்த உலகத்தில் அந்த மதம் அந்த இனம் அழிந்தே பொயிருக்கும்.*
ஏன் என்றால் இஸ்லாமிய மார்கத்தை அல்லாஹ் (கடவுள்) பாதுகாக்கிறான்.
*மேலும் நாங்கள் தீவிரவாதிதான் எனும் சந்தேகம் இருந்தால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எங்களை தீவிர வாதியாக ஆக்கிய அல்குர்ஆன் ஐ வாங்கி படியுங்கள். மேலும் எங்களை தீவிர வாதியாக மாற்றிய நபி மொழியையும் (ஹதீஸ்) படியுங்கள்.
உண்மை என்ன வென்று புரியும்.
சிந்தியுங்கள்
மக்களே....! சிந்தியுங்கள்

1 comment:

  1. Riysdeen

    Islam neengal sonnavatritku azigamaaga innum evvalavo
    solginrazu , seizum irukkirazu!Islaaththai , Muslim
    allaazavargalukkum eththi vaikkumbadi Islam solgirazu.
    Intha muyatchiyin payanaagaththaan Islam ulagin pala
    paakangalil paraviyazu . Muhammad nabi muzal aduththa
    kaleefaakkal ellorumey appadi seithaargal . Vetriyum
    kandaargal kaalappoakkil thoalviyum kandaargal .
    Kadaisiyaaga etpatta thoalvigalil irunthu meela
    mudiyavillai . Izuthaan surukkamaana unmai . Aanaal
    vittukkodukkaamalum , munnerippoaga valumai illaaza
    niliyilum ezirneechchal adiththuk kondirukkiraargal.
    Izuthaan pirachchinaigalukku adippadai.

    ReplyDelete

Powered by Blogger.