Header Ads



மும்மன்ன பிரதேசத்துக்கு, விசேட அதிரடிபடை அனுப்பிவைப்பு

-Abdul Raheem-

முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை  வேண்டியதுக்கு அமைவாக பாதுக்காப்பு அமைச்சினால் உடனடியாக  விசேட அதிரடி படை அனுப்பிவைப்பு. 

அத்துடன்   நிலைமைகளை உடனுக்குடன்  தெரியப்படுத்த முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சட்டதரணி  ரிஸ்வி ஜவஹர்ஷா அவரக்ளையும் களத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , அவர்கள்  தற்போது எலபடகம பிரதேசத்திலிருந்து தகவல்களை முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருக்கு அறிவித்துக்கொண்டு இருக்கின்றனர் .  

2 comments:

  1. I am living in this village, still we don't receive any STF protection
    but we hope we wil get it soon
    May Allah Protect all of Us.
    Please include our village in your dua's

    ReplyDelete

Powered by Blogger.