Header Ads



இஸ்லாமிய உலகில் நிகழும் 90% வன்முறைகளுக்கு பின்னால் ஈரானின் சதி இருக்கிறது -அமெரிக்கா


இஸ்லாமியர்கள் அமைதியானவர்கள் அன்பையும் அறத்தையும் நேசிப்பவர்கள் வன்முறையில் நாட்டம் இல்லதவர்கள் இவைகள் தான் உண்மை முஸ்லிமின் முகவரிகள்.

இஸ்லாத்தின் இந்த அழகு முகத்தை சிதைத்திட வேண்டும் என்பதும் இஸ்லாத்தை பயங்கவரவாத மார்க்கமாக சித்தரிக்க வேண்டும் என்பதும் யூதர்களின்  திட்டம்

இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதில் ஷியாக்கள் யூதர்களின் தோழர்கள்

இஸ்லாமிய உலகில் அரங்கேறும் ஒவ்வொரு வன்முறைகளுக்கு பின்னாலும் யூத கரம் அல்லது ஷியக்களின் கரம் மறைந்திருக்கும்

இஸ்லாத்தின் முகத்தை கோரபடுத்துவதில் அவர்களுக்கு அலாதியன இன்பம்

இதோ நாம் வைக்கும் இந்த குற்றசாட்டை தெளிவாக சொல்கிறர் அமெரிக்க படைகளின் மத்திய கிழக்கிற்கான தளபதி ஜோசப்,

ஆம் அவர் கூறுகிறார்

மத்திய கிழக்கில் அரங்கேறும் வன்முறைகளில் 90% வன்முறைகளுக்கு பின்னால் ஈரானின் சதி மறைந்திருக்கிறது இந்த பிராந்தியத்தில் அமைதியை குலைக்கும் செயலில் இறங்குவது ஈரான் மட்டுமே.

10 comments:

  1. வேடிக்கை. இதற்கு அமெரிக்கர் அல்லாத வேறருவரின் கருத்தை ஆதாரமாக காட்டியிருந்தால் நம்பியிருப்பேன். முழு குழப்பங்களுக்கு பின்னாலும் வஹ்ஹாபிச சவுதியின் பணமும் அமெரிக்க இஸ்ரேலிய வழிகாட்டலும் உள்ளது. இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. True statement BUT it is coming from an US agent,, so We should be vigillent as they play games with another target.

    ReplyDelete
  3. முஸ்லிம்களை கொலை செய்யும் IS போன்ற தீவிரவாதிகளின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் காட்ட comments போடும் மாற்று மத சகோதரர்கள் கட்டாயம் தமது மூளைக்கும் வேலை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. ஆக்கம் 100% உன்மையாக இருக்கின்ற போதும், முன்னால் கருத்து பதிவு சைத Mohamed என்பவர் மடத்தனமான சில கருத்தை முன் வைப்பது, அவரும் அந்த துர்நாற்றம் பிடித்த ஷீஆக்களின் போதையை விழுங்கிய ஒரு ஆசாமி என என்னத்தோன்ருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. @ அதில் சந்தேகமே இல்லை. ஷியாக்களுக்கு எதிராக ஏதாவது சொன்னால் எப்பொழுதும் இந்த " Mohamed" தான் முதலில் காமன்ஸ் பன்னுவார்கள்.

      Delete
  5. ஆக்கம் 100% உன்மையாக இருக்கின்ற போதும், முன்னால் கருத்து பதிவு சைத Mohamed என்பவர் மடத்தனமான சில கருத்தை முன் வைப்பது, அவரும் அந்த துர்நாற்றம் பிடித்த ஷீஆக்களின் போதையை விழுங்கிய ஒரு ஆசாமி என என்னத்தோன்ருகின்றது.

    ReplyDelete
  6. Dear brothers.. first of all.. we all r muslims.. dont separate shiya, sunni, hanfy or etc... allah only knows who's the culprit and he gives correct judgement..

    ReplyDelete
  7. அப்துல் அவர்களே ஷியாக்களைப்பற்றி தெரியாவிட்டால் கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
    அவர்கள் அல்லாஹ் " தவருதலாக" நபித்துவத்தை முகம்மது ( ஸல்) அவர்களுக்கு வள்ஙகினான் எனவும், அது அலி (ரலி) அவர்களுக்கே சென்றிருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
    அல்லாஹ் தவரு செய்துள்ளான் என்று சொல்லும்போதே அவர்கள் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்பது உங்களுக்கு விளங்குவதுல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.