Header Ads



இலங்கையில் 85 வயது, முதியவருக்கு மரண தண்டனை

கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினுவந்தெனிய கிராமத்தில் வசித்த 20 வயதான நிமல் புஷ்பகுமார என்ற இளைஞனை, கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட அதே இடத்தை வசிப்பிடமாக கொண்ட லியன ஆராச்சிகே ஜயவர்தன (85) என்பவரை, குற்றவாளியாக இனங்கண்ட நுவரெலியா மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற ஸ்ரீயானாத் உதய பண்டார கரலியத்த, மரண தண்டனை விதித்து இன்று திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். 

இக்கொலைச்சம்பவம் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழைய குத்தகை அடிப்படையாகக் கொண்டே, இந்தக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. 

No comments

Powered by Blogger.