Header Ads



எர்துகானின் நேற்றைய அழைப்பு - வீதிக்குவந்த 30 இலட்சம் மக்கள், அதிர்ந்தது இஸ்தான்புல் (படங்கள்)

-Abu Ariya-

உலகை அதிரவைத்த துருக்கியின் மக்கள் எழுச்சி

துருக்கியின் அதிபர் ரஜப் தைய்யிப் அர்தூகானின் அழப்பை ஏற்று -07-08-2016- நேற்று 3 மில்லியன் மக்கள் தலைநகர் இஸ்தான்புல் நகரில் ஒன்றுகூடினார்கள்.

துருக்கியின் ஜனநாயகத்தை களவாடி அந்நாட்டை துவம்சம் செய்ய முயற்சித்த எதிரிகளுக்கு நல்லாட்சியன் பாதுகாவலர்கள் கொடுத்த மரண அடியே இந்த மக்கள் எழுச்சியாகும்.








2 comments:

Powered by Blogger.