Header Ads



ஹிருணிகா மீது 29 குற்றச்சாட்டுக்கள் - உயர்நீதிமன்றில் வழக்கும் தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தலைமை வழக்கறிஞர்ஒருவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் கடுமையான குற்றச்சாட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரைகடத்திச் சென்றமை தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

அமில பிரியங்கர என்ற இளைஞரை கடத்தியமை , தாக்கியமை , உயிருக்கு அச்சுறுத்தல்விடுத்தமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுக்கள் ஹிருனிகா உள்ளிட்டவர்கள் மீதுசுமத்தப்பட்டு உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.