Header Ads



ரணிலுடன் விளையாடினால், UNP தனி அரசமைக்கும் - மைத்திரியை எச்சரித்த சந்திரிக்கா


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசும் போது எச்சரிக்கை ஒன்றை விடுத்ததாக தெரியவருகிறது.

மத்திய வங்கியின் ஆளுநரை தெரிவு செய்வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ நீங்கள் ரணிலுடன் இணைந்து அரசியல் விளையாட்டை விளையாட முயற்சிக்க வேண்டாம். அப்படி நடந்தால், ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைத்து கொள்வார்” என சந்திரிக்கா எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.