அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான உரை - முஸ்லிம் சமுக நலன் விரும்பிகளுக்கு அழைப்பு
-ஏ.எல்.ஆஸாத்-
அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் வியாழக்கிழமை (28) அக்கரைப்பற்று TFC ஹொட்டலில் நடைபெறவுள்ளது.
மாலை 04 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளன.
இக்கூட்டத்திற்கு முக்கிய அதிதிகளாக சட்டத்தரணி மர்சூம் மௌலானா, பேராசிரியர் அமீர் அலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.
Post a Comment