Header Ads



மகிந்த ராஜபக்க்ஷ விலகினார்

கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் பிரதமர் பதவியில் இருந்து குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச விலகியுள்ளார்.

இந்த செய்தியை அரசாங்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது.ஏற்கனவே இந்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று வெளியான அறிவித்தலின்படி மஹிந்த நிழல் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் பௌத்த சாசன நிழல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்எனினும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையே தாம் நியமிக்குமாறு கோரியதாகவும் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு தெரியாது என்ற அடிப்படையிலேயே மஹிந்தவின் விலகல் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.