பேஸ்புக்கில் "இன்டிபதா, மாவீரர்" போட்டதற்காக
-Kalai Marx-
இஸ்ரேலில் ஒரு பேஸ்புக் ஸ்டேடஸ் போட்டதற்கு ஆறு மாத சிறைத் தண்டனை! வசிக்கும் பாலஸ்தீன ஊடகவியலாளர் தனது பேஸ்புக் ஸ்டேடஸ் ஒனறில் "இன்டிபதா, மாவீரர்" போன்ற சொற்களை பயன்படுத்தியமை குற்றமாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப் பட்டது.
Post a Comment