Header Ads



முஸ்லிம் நாடுகளில் புதன்கிழமை பெருநாள், இலங்கையில் நாளை பிறை பார்ப்பு


முஸ்லிம் நாடுகளில் புதன்கிழமையே  (6 ஆம் திகதி) புனித நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை வெளியிட்டுள்ளன.

 அதேவேளை இலங்கையில் நாளை செவ்வாய்கிழமை பிறை பார்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சகலருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.