Header Ads



இரட்டை காதலுக்கு, விரைவில் முற்றுப்புள்ளி

இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் நல்லாட்சி அரசாங்கம் கொண்டுள்ள இரட்டை காதலுக்கு விரைவில் பொது மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். நாட்டை படுபாதாளத்தில் தள்ளி விட்டது போதாது என்று சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் அழைத்து பாரிய காட்டிக்கொடுப்பிலும் அரசாங்கம் ஈடுப்படுகின்றது என கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் தொடர்பில் எவ்விதமான நல்லெண்ண சிந்தனையும் அரசாங்கத்திற்கு கிடையாது. அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை சட்டத்திற்கு முரணானது மாத்திரமல்ல ஒரு ஏமாற்று போக்காகும். இந்நிலையில் சேவை துறையை மையப்படுத்திய இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில் நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டு பேரழிவிற்கு நாட்டை கொண்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. Jaffna muslim should avoid publishing these puppets of previous regime articles. They are poisoning the minds of the people who voted for the yahapalnaya regime instead give the best side of the President, PM and best Ministers who are performing human service to enrich the masses from poverty. Talk about the judicial system, anti corruption, law and order etc etc.

    ReplyDelete

Powered by Blogger.