Header Ads



கண்டியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்


(பட உதவி - மடவளை நியூஸ்)

கண்டி - அம்பிடிய பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது நேற்று (06) நள்ளிரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.

இதுதொடர்பில் முஸ்லிம் தரப்பினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

4 பேர் கொண்ட குழுவே இந்த பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.