Header Ads



பாலித தெவரப்பெரும வெளியே வந்தார்

மத்துகம பாடசாலை ஒன்றில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிக்கவேண்டும் எனக் கோரி வீதியை மறித்து உண்ணாவிரதபோராட்டத்தை முன்னெடுத்து, 89,000 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் ஏனைய நால்வரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு மதுகம நீதவான், இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, மேற்படி சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 தாய்மார்களும் இன்று அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்து.

No comments

Powered by Blogger.