Header Ads



"சுவாதி படுகொலை, இந்துத்துவ காவி பயங்கரவாத முகத்திரை மீண்டும் கிழிக்கப்பட்டது"

சுவாதி படுகொலை, தோற்றுப்போன காவிப் பயங்கரவாதம்..!





சுவாதியை கொன்ற கொலைக்காரன் ராம்குமார் கைது....!!
தமிழகத்தை பரபரப்பாக்கிய சுவாதி படுகொலை குற்றவாளி ராம்குமார் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் கொலைகாரன் ராம்குமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது கொலைகாரன் ராம்குமார் தன்னுடைய கழுத்தை தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
காவல்துறையினர் ராம்குமாரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சுவாதியை முஸ்லிம்கள் கொன்று விட்டதாக பாஜக, RSS, இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் அவதூறு பரப்பி மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டனர்.
ராம்குமாரின் கைது நடவடிக்கையால் இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.
இந்துத்துவ காவி பயங்கரவாத இயக்கங்களின் முகத்திரை தமிழக மண்ணில் மீண்டும் கிழிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மனசாட்சி உள்ளவன், நடுநிலையாக சிந்திக்கக்கூடியவன், மதவெறி இல்லாதவன், உண்மையான மனித நேயமுள்ள எந்த ஒருவனும் குறிப்பாக முஸ்லிம் ராம் குமாரை இந்து தீவிரவாதி என அழைக்கமாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.