ஹபிரட் கார் மூலம், ஹெரோயின் கடத்திய பௌத்த பிக்கு கைது
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக நொச்சியாகமைக்கு ஹபிரட் கார் மூலம் ஹெரோயின் கடத்திய பிக்கு உட்பட மூவரை அநுராதபுர குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறி்த்த சந்தேகநபர்களிடம் இருந்து 3.32 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் -06- இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை,பன்னிப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
This news is not a highlight in medias,
ReplyDeleteWhat if this is done by a Islamic clergy or Mawlavi.
This will be the hot topic during Whole this month.