Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்பளிப்பு

நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மாப் பள்ளியினால் வழங்கப்பட்டு வரும் நோன்புக் கஞ்சிக்கு வழமை போன்று இம்முறையும் நீர்கொழும்பில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம் தனவந்தர்களிடமிருந்து ரூ.138 000/= (ஒரு லட்சம் ரூபா)வசூழ் செய்யப்பட்டு 30/06/2016 ம் திகதியன்று நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மாப்பள்ளி நிர்வாக சபையிடம் அன்பளிப்பாக ஒப்படைக்கப்பட்டது.

எம்.எஸ்.ராஸிக் ஹாஜியார், எம்.எம்.முஸாதிக் மாஸ்டர், எம்.எஸ்.முபாரக், எம்.எல்.சுபுஹான் ஹாஜியார் ஆகியோர்களின் முயற்சியினால் ஒவ்வொரு வருடமும் இவ் அன்பளிப்பு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-முஸாதிக் முஜீப்-

No comments

Powered by Blogger.