Header Ads



ஜாகிர் நாயற்கிக்கு இலங்கை, முஸ்லிம்கள் என்ன செய்யலாம்..?

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் விஷேட சொற்பொழிவு 09.07.2016 ம் திகதி சனிக்கிழமை இரவு 08.45 மணியளவில் " மோடி அரசால் சிக்கலில் மாட்டி விடப்பட்ட  Dr.ஸாகிர் நாயற்கிக்கு இலங்கை முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? எனும் தலைப்பில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காரியாலயத்தில் இடம் பெறவுள்ளது.

இவ் விஷேட சொற்பொழிவை மெளலவி அல் ஹாபிழ் M.C.M.ஸஹ்றான்( மஸ்ஊதி) நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு அழைக்கிறார்கள்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்.



No comments

Powered by Blogger.