இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை
துருக்கியில இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், அந்நாட்டு ஆட்சியாளர் எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை இருப்பதை உணரமுடிகிறது.
முஸ்லிம் சகோதரர்கள் தமது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ள விடயங்கள், துருக்கிக்காக அவர்கள் கேட்கும் பிரார்த்தனைகள், இலங்கை முஸ்லிம் சார்பு ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான ஆதரவு, அரபுதெரிந்த சகோதரர்கள் தமிழுக்கு மொழிபெயர்த்து பதிவிட்ட குறிப்புக்கள் உள்ளிட்ட (பல காரணங்கள்) போன்றவற்றை அடிப்படையாக வைத்து நோக்குககையிலேயே இதனை அவதானிக்கமுடிகிறது.
ஏகத்துவ வாதியான ஒரு பெருந் தலைவர்தான் ஏர்துகான் அல்லாஹ் அவருக்கு பக்கபலமாக இருப்பான் இவரின் ஆட்சி வழி காட்டல் ஏனைய முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கு முன்னுதாரணம் யாருக்கும் அஞ்சாத வீரன் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சும் அடிமை
ReplyDeleteErdogan is Murid of Naqshabandi Thareeqa. Last night all over turkey azan called with salawath. No Wahhabi Salafi Extremism in Turkey
ReplyDeleteஎர்துகானுக் கெதிரான சதிப்புரட்சி என்பது எர்துகானின் ஒரு நாடகம் என்ற கருத்தும் காணப்படுகின்றது. அண்மைக்காலமாக அவர் இஸ்ரேலுடன் மேற்கொண்டு வரும் உறவில் அதிருப்திப்பட்ட பல இராணுவ தளபதிகளை பழிவாங்கவே இந்த யுக்தியை கையாண்டதாகவும் ஊகிக்கப்படுகிறது.
ReplyDeleteYes , Allah Akbar
ReplyDeleteAlhamdulillah
May Allah give him a long long life
And may Allah protect Turky and Muslim ummath from munafiqs and enemies!!
எக்ப்தும் இன்ஷல்லஹ் விரைவில் வரும்
ReplyDelete