Header Ads



மக்கள் கெட்டுப் போயுள்ளனர் - மஹிந்த தேசப்பிரிய

அரசியல்வாதிகள் என்பது பேய்களோ அல்லது பூதங்களோ அல்ல என, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மக்களே கெட்டுப் போயுள்ளனர் அன்றி அரசியல்வாதிகள் கெட்டுப் போகவில்லை எனக் குறிப்பிட்ட அவர், புதிய மக்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும், தேர்தல் செயலத்தில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் தலைமுறையினருக்கு கைகொடுத்து, அவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களை புதியவர்களாக மாற்றலாம் என நம்புகிறேன் எனவும் அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.