சீனரை கொலை செய்த, இலங்கையருக்கு மரண தண்டனை
சீன பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்காக காலி மேல் நீதிமன்றம் குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
மாத்தறை மிரிஸ்ஸவைச் சேர்ந்த 29 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment