Header Ads



சிறைச்சாலை எங்களின், இரண்டாவது வீடு - ரோஹித்த ராஜபக்ச

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு நாமலை பார்ப்பதற்கு வருகை தந்த போது நாமல் ராஜபக்சவின் சகோதரன் ரோஹித்த கருத்து தெரிவிக்கையில்,

இப்போதெல்லாம் கைதிகளை விடுதலை செய்வது அமைச்சர்களின் முடிவுகளுக்கிணங்கவே இடம்பெறுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகள் தற்போது தங்களுக்கு சாதாரணமாகிவிட்டது என்றும் சிறைச்சாலை தங்களின் இரண்டாவது வீடு எனவும் இதன் போது ரோஹித்த ராஜபக்ஸ ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

1 comment:

  1. ஏன் நிரந்தர வீடாகவே வைத்துக் கொள்ளுங்களேன்!

    ReplyDelete

Powered by Blogger.