துருக்கியில் உள்ள இலங்கையர்கள் நிலை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம்.அம்ஸா தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தவித தகவல்களும் பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment