Header Ads



இலங்கை வீரர் கித்ருவன் விதானகேவுக்கு தடை

இலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 26ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வருடங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஒழுக்க மீறல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கித்ருவானுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.