Header Ads



ஆண்மையை அதிகரித்த எர்தூகான் - பெண் சகோதரியின் வாக்குமூலம்


-Abu Uraifa Irfan Shihabdeen-

போராட்டக் களத்தில் நின்று போராடிய ஒரு துருக்கியப் பெண்ணின் வாக்குமூலம்...

1960 இல் நடைபெற்ற இராணுவப்புரட்சியின் போது எதுவும் செய்ய முடியாது எனது பாட்டன் பெண்கள் போன்று அழுதார்..

1980 இல் நடைபெற்ற இராணுவப்புரட்சியின் போது எனது தந்தை பெண்கள் போன்று அழுதார்..

1997 இல் நடைபெற்ற இராணுவப்புரட்சியின் போது நான் இரத்தக் கண்ணீர் வடித்தேன்...

ஆனால்...

2016 இல் நடைபெற்ற இராணுவப்புரட்சியின் போது எனது மகன் இராணுக் கவசவாகனங்களின் மீது ஏறி,அதில் இருந்த இராணுவ வீரரை வெளியே எடுத்து, ஆயுதத்தை களைந்து,கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தான்...

"எங்களுக்கு மத்தியில் ஆண்மையையும், தைரியத்தையும் வளர்த்த அர்தூகானுக்கு எமது நன்றிகள்"



No comments

Powered by Blogger.