Header Ads



கடலில் மூழ்கிய மாணவன், ஜனாஸாவாக மீட்பு

கடலில்  குளிக்கச்  சென்ற பாணந்துறை பாடசாலை தொடவத்தை மாணவன் வபாத்.

பெருநாள் அன்று பாணந்துறை கொரலவெல்லை கடலில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்களில் இருவர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்ட நிலையில்   பாணந்துறை விஷ்டம்  சர்வதேச  பாடசாலை    மாணவன் அப்துல் ரஹ்மான்  நேற்று இரவு ஜனாஸாவாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பிரதேச மக்களை மிகவும்  சோகத்தை உள்ளாக்கி   உள்ளது .

இவ்வருட  க பொ த  மாணவனான இவரின் ஜனாஸா இன்று (9) பாணந்துறை தொடவத்தை பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யவுள்ளது

சகோதரன் அப்துர் ரஹ்மானின்  மறுமை வாழ்வுக்காக  நாமும் பிரார்த்தனை செய்வோம்

தகவல்  எம். றிஸ்வான் காலித் 

No comments

Powered by Blogger.