நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை புதன்கிழமை இலங்கையில் புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. சவுதி உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் நாளை பெருநாள் கொண்டாடப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment