Header Ads



மஹிந்தவின் பாத யாத்திரைக்கு, விசித்திரமான வரவேற்பு

கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ள, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை புதுமையான முறையில் வரவேற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 

அப்பாதயாத்திரை, நாளை திங்கட்கிழமை கொழும்பை வந்தடையும். இந்நிலையில், களனி பகுதியில் புல் கட்டுகள் தொங்கவிடப்பட்டு, அதற்கு அருகில், பாதாயத்திரையை களனி மக்களாகிய நாங்கள் வரவேற்கின்றோம் என்று எழுதப்பட்டுள்ள பாதைதைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.