Header Ads



நான் எப்போதும் இனவாத, செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை - மஹிந்த


தான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே தனது நோக்கம் என அவர் கூறியுள்ளார். 

கெகிராவ பகுதி விஹாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மஹிந்த ராஜபக்ஷ, மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

1 comment:

  1. Yes you never involved. But you were mum being predident when temples. Mosqyes and churches were vandalised. Same what Modi did during Gujarat violence. This too amounts to same as involving.

    ReplyDelete

Powered by Blogger.