மஹிந்த தரப்பின் பாதயாத்திரை, பேராதனைக்கு அருகிலிருந்து ஆரம்பம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் நடைபவனி முற்பகல் கண்டி - பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இடம்பெறும் இந்த போராட்டத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment