வாயில் கலிமாவுடன், உயிரைநீத்த மத்ரஸா மாணவர் - அக்குறணையில் சம்பவம் (படங்கள்)
-Ash-Sheikh TM Mufaris Rashadi-
நேற்று முன்தினம் வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர் சகோ உமர் பின் அமீன் அவர்களின் ஜனாஸா தொழுகையின் போது அலை மோதிய மனித வெள்ளமே இது.
நல்லவர்களின் மரணம் கூட பிறரை நல்லவர்களாக்கத் தூண்டுகிறது.
அவர்கள் மரணிப்பதில்லை, வாழ ஆரம்பிக்கிறார்கள்...
நேற்றைய எனது பயணத்தில் அக்குரணையை எட்டிப் பார்த்து பள்ளியில் இஜ்திமாவா ? என்றேன்..
இல்லை. ஷேக் அவரது ஜனாஸாவிற்கு வந்த மனித வெள்ளம்தான் இது என்றார்கள்.
அல்லாஹ் அன்னாரை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அவருக்கு வழங்குவானாக.
இன்னலிலஹ்ஹி வஹிண்ணஇலஹி ராஜுஹுன்
ReplyDeleteசதிகாரர்களின் சதிகளில் இருந்து இஸ்லாமிய தேசத்தைப் பாதுகாப்பதற்காக சதிப் புரட்சிக்கெதிராக போராடி உயிர் நீத்த அனைத்து சகோதரர்களும் புணித கலீமாவை உச்சரித்தவர்களாகவே ஸஹீதானார்கள். அவர்களே இந்நூற்றாண்டின் உண்மையான ஸஹீதீன்கள்.
ReplyDeleteأللهم اغفرله وارحمه
ReplyDeleteInnailahi vainnailaikirajuoon
ReplyDeleteeven a politician die gathering more crowd this is not a matter every human being will experience the taste of death with different ways whos deeds superior to allah path its only concern over his last distiny
ReplyDelete