சிறு குழந்தைகள் முன்னிலையில் கூட, என்னை திட்டுகின்றனர் - மகிந்த வேதனை
நாட்டு மக்களின் உடலில் தோன்றும் உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பெலிஹத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்ப காலங்களை மறந்து விட்டனர்.
வீதிகளிலிருந்த பள்ளங்களை நிரப்பி கொங்கிறீட் போட்டதையும் அதிவேக பாதைகள் அமைத்ததையும் உணர முடியாதவர்கள் இப்பொழுது வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாததையும் மருந்துகள் வாங்கும் போது வற்வரி விதிப்பதையும் உணருகின்றனர்.
முன்னைய அரசாங்கத்தின், பாண் சாப்பிட்டதற்காக கடனை தான் கட்டியதாகவும் தன் மேல் கொண்டுள்ள வெறுப்பு எவ்வாறானதெனில் சிறு குழந்தைகள் முன்னிலையில் கூட தன்னை திட்டிவருவதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்தார்.
nee vaangiya kadan innum makkala kasta paduthuthu ennamo ivar rubavuku oru oru kilo arsi kodtha mathri vela vasi rocket anupiyathu ni thaan mamu
ReplyDeleteஇவன் வாங்கிய கடனை அரசாங்கத்தில் சேர்த்து இருந்தால் பரவாவாயில்லை கடனை தான் எடுத்துவெளி நாட்டு வங்கிகளில் போட்டுவிட்டு கடன் சுமையை நாட்டு மக்களின் தலையில் கட்டிவிட்டார்கள் இப்ப இந்த அரசு மக்களின் அன்றாட பொருட்களுக்கு விலையை கூட்டி வசூலிக்கிறார்கள் கள்ளனை பிடிக்க வந்த அரசு தாலாட்டு பாடுது இதுதான் இலங்கை
ReplyDelete