Header Ads



இலங்கையில் ஊழல், மோசடிகள் எவ்வாறு இல்லாதொழிப்பது..?

இன்று (03.07.2016) இரவு 09.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள பள்ளிக்கூடம் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு 'இலங்கையில் ஊழல் மோசடிகள் : எவ்வாறு இல்லாதொழிப்பது..? என்பது தொடர்பில் கருத்துரை வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான திலகர் அவர்களும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த  சந்திர சேகரன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.