பக்தாத்தில் குண்டுத்தாக்குதல் - 80 பேர் மரணம்
ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டதுடன், 132 பேர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு படையினர் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள மக்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment