எர்துகான் படுகொலை முயற்சி தோல்வி - காடுகளுக்குள் மறைந்தவர்களை தேடி வேட்டை - 7 பேர் கைது
-Mohamed Jawzan-
துருக்கி இராணுவ சதி புரட்சியாளர்களின் திட்டத்தின்படி மார்மரிஸ் ஹோட்டலில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்த துருக்கி அதிபர் எர்டோகனை படுகொலை செய்யும் முயற்சியில் பங்கெடுத்து பின் இராணுவ சதி புரட்சி தோல்வியடைந்ததையிட்டு காடுகளுக்குள் தலைமறைவான இராணுவ சதி புரட்சியின் சிப்பாய்களை கைது செய்யும் துருக்கியின் சிறப்பு இராணுவ படைகளின் தேடுதல் நடவடிக்கையில் துருக்கி சிறப்பு இராணுவ படைகள் இன்று தலைமறைவாக இருந்த 7 இராணுவ சதி புரட்சியாளர்களான சிப்பாய்களை வெற்றிகரமாக கைது செய்தனர்.
Post a Comment