Header Ads



500 கோடி நஷ்டஈடு கேட்டு, ஜாகிர் நாயக் நோட்டீஸ்


பிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் பற்றி அவதூறாக வெறுப்பு பிரச்சாரம் செய்த Times Now ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு ரூ 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஜாகிர் நாயக் தனது வக்கீல் முபீன் சோல்கர் மூலம் அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Times Now சேனலுக்கும் நோடீஸ் அனுப்பி உள்ளார்.

4 comments:

Powered by Blogger.