Header Ads



பேராதனை பல்கலைக்கழகத்தில் அடிதடி - 10 மாணவர்கள் காயம்


பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஆகக் குறைந்தது 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையிலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளது என்று அறியமுடிகின்றது.

2 comments:

  1. What is going on with these educated folks??

    ReplyDelete
  2. படித்த மாடுகள் இவர்களுக்கு எதர்கு பல்கலைக்கழகம் நல்ல பால் கறக்கும் எருமைமாடுகளை வாங்கி கொடுத்தால் நல்லது

    ReplyDelete

Powered by Blogger.