Header Ads



"இலங்கையில் கொள்ளையடிக்கும் இந்தியா"

 இலங்கை கடல் எல்லையில் அத்து மீறி நுழைந்து மீன்களை கொள்ளையடிக்கும்  இந்தியாவிற்கு வர்த்தக கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பேசுவதற்கு தார்மீக உரிமை கிடையாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,  இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் "எட்கா" ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எதிரான சதி எனவும் குறிப்பிட்டார். 

கூட்டு எதிர் கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று -29- ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைப்பெற்றப்போதே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.