Header Ads



ஞானசாரருக்கு எதிராக, விரைவில் விசாரணை

ஆர்.ஆர்.ரி. (முஸ்லிம் சட்டத்தரணிகள் ஆர்வலர்களை உள்ளடக்கிய) அமைப்பினால் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பதிவு பொது­ப­ல­ சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக ஆர்.ஆர்.ரி. அமைப்பு பொலிஸ் மா அதி­ப­ரிடம் மூன்று முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பித்­துள்­ளது.

மூன்று முறைப்­பா­டு­களும் பொலிஸ் மா அதி­ப­ரினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் விரைவில் இம் முறைப்­பா­டுகள் தொடர்பில் ஞான­சார தேரர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டுவார் என உறுதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

முறைப்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­மையை உறுதி செய்து கடி­தமும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

No comments

Powered by Blogger.