பாலித தெவரப்பெரும ஒரு மனநோயாளி - கல்வியமைச்சர் ஆவேசம்
சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மனநோயாளி எனவும் அவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் தெவரப்பெருமவின் மகனது இறப்பின் பின்னர் அவருக்கு இந்த மனநோய் ஏற்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பாடசாலை ஒன்றில் சில பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதியமைச்சர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் தெவரப்பெருமவின் மகனது இறப்பின் பின்னர் அவருக்கு இந்த மனநோய் ஏற்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பாடசாலை ஒன்றில் சில பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதியமைச்சர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment