Header Ads



ரஷிய தூதரகத்தை மார்க்க அறிஞர்கள், முற்றுகையிட்டு கடும் எச்சரிக்கை


ISIS அமைப்பை அழிக்கிறோம் என்ற பெயரில் சிரியாவின் ஹலப் நகரை ரஷ்ய படைகள் அழித்து வருகின்றன

ரஷிய மற்றும் ஷைதான் அஸதின் படைகளில் தாக்குதலில் அப்பாவிகள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளனர்

இதை கண்டிக்கும் விதத்தில் லெபனானில் உள்ள ரஷிய தூதரகத்தை மார்க்க அறிஞர்கள் முற்றுகையிட்டு ரஷியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்

சிரியாவின் ஹலப் நகரில் இருந்து ரஷிய ஆக்கரமிப்பு படைகள் விலகி கொள்ளவில்லை என்றால் ரஷிய கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதர்கான பணிகளை தொய்வின்றி தொடர்ந்து மார்க்க அறிஞர்கள் முன்னெடுத்து செல்வார்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் எச்சரித்தனர்

2 comments:

Powered by Blogger.