முஸ்லிம்களிடம் நிவாரணப் பொருட்களை வாங்காதீர் - கோரிக்கையை நிராகரித்த சிங்களவர்கள்
ஒரு சில அமைப்புக்கள் முஸ்லிம்களிடம் வெள்ள நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டாமென்று சிங்கள மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதனை பௌத்த மக்கள் நிராகரித்தார்கள்.
முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக ஆத்திரப்படாது இருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் முதல் எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களுக்கு அகௌரவம் ஏற்படும் போது, தங்களுக்கு அதிகாரங்கள் குறையும் போது காட்டும் கோபத்தை முஸ்லிம்களின் உரிமைகள் விடயங்களில் காட்டுவதில்லை.
(இன்று வெளியாகியுள்ள வீரகேசரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியே இது)
Post a Comment