Header Ads



மகிந்தவின் முக்கிய விசுவாசி மைத்திரியின் மேடையில் - சந்திரிக்கா, அதாவும் பங்கேற்பு

காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக அண்மைக்காலம் வரை செயற்பட்டுக்கொண்டிருந்த ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்

அவர்களுடன் மகிந்தவின் தீவிர விசுவாசி ரோஹித அபயகுணவர்த்தனா ஆகியோரும் மைத்திரியின் மேடையில் அமர்ந்திருந்தனர்

No comments

Powered by Blogger.