Header Ads



'பாரத் மாதாகீ ஜே' சொல்லாத, மதரஸா மாணவர்கள் மீது தாக்குதல்


டெல்லியில் 29-03-2016 அன்று 3 இஸ்லாமிய மதரஸா மாணவர்களிடம் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூன்று பேர் 'பாரத் மாதா கீ ஜே' சொல் என்று மிரட்டினர். அந்த மாணவர்கள் சொல்லவில்லை. உடன் அந்த மூன்று ரவுடிகளும் மாணவர்களை சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முஹம்மது தில்காஷ் என்ற மாணவனின் கை எலும்பு முறிந்தது. மற்ற மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இந்தியாவில் ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு ஆர்எஸ்எஸ் பயணிக்கிறது. ஆளும் பாஜக அரசோ வேடிக்கை பார்க்கிறது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை இந்த மிருக புத்திரர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

தகவல் உதவி
என்டிடிவி

2 comments:

  1. INDIA is awaiting another GEOGRAPHICAL DIVISION.

    ReplyDelete
  2. It will be a revolution and rejuvenation for Muslims.

    ReplyDelete

Powered by Blogger.