Header Ads



தற்கொலை அங்கியுடன் கைதுசெய்யப்பட்டவர் முன்னாள் புலி - பாதுகாப்பு அமைச்சு

தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் இன்று -30- காலை கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினராவார் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் ஒவ்வொரு இடங்களிலும் கைவிடப்பட்ட பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுகின்றது.

No comments

Powered by Blogger.